தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் ஒருபுறம் பரபரப்பாக நடந்து வரும் வேளையில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தனது எக்ஸ் (Twitter) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பெரும் விவாதத்தையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 (12-ஆம் வகுப்பு) பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள விஜய், அதன் ஊடாக தற்போதைய அரசியல் சூழலுக்குப் பொருந்தும் வகையிலான சில கருத்துக்களையும் பகிர்ந்துள்ளார்.


மாணவர்களுக்கு வாழ்த்தும்.. நம்பிக்கையும்!

விஜய் தனது பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:


அரசியல் முக்கியத்துவம்:

தற்போது தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான ‘மேஜிக் நம்பரை’ எட்டுவதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், விஜய்யின் இந்தப் பதிவு அவரது தொண்டர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் ஒரு மறைமுகச் செய்தியாகப் பார்க்கப்படுகிறது.

கடினமான சூழலிலும் தளராத நம்பிக்கையுடன் விஜய் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு, இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.