தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக நெல்லை மற்றும் தூத்துக்குடிக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக திருநெல்வேலி நகர்ப்புறம் மற்றும் கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
