அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வழக்குப்பதிவு செய்யப்பட்ட 8 பெண்கள் உட்பட 57 பேரை விடுதலை செய்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேராவூரணி அருகே பட்டயத்து அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது