மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகையான ரூ.1,000 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேற்று (மே 15) வரவு வைக்கப்பட்டது. திட்டத்தை மறுசீரமைக்கப் போவதாக முதல்வர் விஜய் அறிவித்திருந்த நிலையில், வழக்கம்போல் சரியான தேதியில் பணம் வந்துள்ளதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விரிவான செய்தி:


Tags:

#MagalirUrimaiThogai #ChiefMinisterVijay #TamilNaduNews #WomensRightsFund #TNPolitics #ElectionPromises #PudumaippenScheme #TamilPutalvan #TNGovt