நாகப்பட்டினம் அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் கொடூரத் தாக்குதல்: மீன்கள் கொள்ளை, ஒருவர் பிடிபட்டார்!

நாகப்பட்டினம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் தமிழக மீனவர்கள் காயமடைந்ததுடன், அவர்களது மீன்பிடி வலைகளும், பிடிபட்ட மீன்களும் கொள்ளையடிக்கப்பட்டன.
இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட 19 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டு, இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் இந்த தகவலை புதன்கிழமை உறுதிப்படுத்தியது.
