எண்ணூரில் பைக் திருடர்களை தடுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து: 5 பேர் கைது

சென்னை, எண்ணூர் பகுதியில் பைக்குகளை திருட முயன்ற கும்பலை தடுத்த 47 வயது பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட போலீசார், ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
