கம்பம் பட்டாசு ஆலை வெடிவிபத்து: இரு தொழிலாளர்கள் உடல் சிதறி பலி

தேனி மாவட்டம் கம்பம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் இரு தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். தேர்தல் விடுமுறைக்குப் பின் செயல்படத் தொடங்கிய ஆலையின் சேமிப்புக் கிடங்கில் இந்த விபத்து நிகழ்ந்தது.
