பாட்டில் குடிநீரில் எச்சரிக்கை வாசகம் கட்டாயம்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பாட்டில் குடிநீர் விற்பனை தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. பாட்டில் குடிநீர் பாட்டில்களில், அதன் பயன்பாடு மற்றும் சேமிப்பு முறை குறித்த எச்சரிக்கை வாசகங்கள் கட்டாயமாக அச்சிடப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது நுகர்வோரின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. தற்கால வாழ்க்கை முறையில் பாட்டில் குடிநீர் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. எனினும், பல சமயங்களில் குடிநீர் பாட்டில்கள் நீண்ட […]
