விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: முக்கிய குற்றவாளி ஈஸ்வரி கோவையில் கைது

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: முக்கிய குற்றவாளி ஈஸ்வரி கோவையில் கைது - download 1

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 25 பேர் உயிரிழந்த வழக்கில் முக்கிய குற்றவாளியும் ஆலையின் உரிமையாளருமான ஈஸ்வரி, கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 19 அன்று நடந்த இந்த விபத்து, மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.