இந்தக் கொடூர சம்பவம் குறித்த விவரம் வருமாறு: சம்பவத்தின் பின்னணிசேலம் மாவட்டம் ஓமலூர் அருகிலுள்ள கருதனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி சத்யா. இந்தத் தம்பதிக்கு…
கடபா மாவட்ட புரோட்தூரில் மனைவி கணவரைக் கொல்வதற்காக 10 லட்சம் ரூபாய்க்கு சுபாரி கும்பலை பயன்படுத்த முயன்றார். காவல்துறை தலையீட்டால் திட்டம் தோல்வியடைந்து, மனைவி, காதலன், கும்பல்…
விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து வழக்கில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. பல உயிர்களைப் பலிகொண்ட இந்த துயரச் சம்பவத்தின் விசாரணையில் இது…
விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் உள்ள வனஜா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மதியம் ஏற்பட்ட இந்த கோர விபத்தில்…
பாட்டில் குடிநீர் விற்பனை தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. பாட்டில் குடிநீர் பாட்டில்களில், அதன் பயன்பாடு மற்றும் சேமிப்பு முறை…
சென்னையில் பிஹாரைச் சேர்ந்த பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய திருப்பமாக, அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, கொலையாளிகள் விசாரணையின் போது…
புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, அவர் புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். கடந்த…
மும்பை விமான நிலையத்தில் அமெரிக்கப் பெண்ணிடம் 400 மீ பயணத்திற்கு ரூ.18,000 வசூலித்த கார் டிரைவர் கைது. வைரல் புகாரால் மும்பை போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை…
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வழக்குப்பதிவு செய்யப்பட்ட 8 பெண்கள் உட்பட 57 பேரை விடுதலை செய்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேராவூரணி அருகே பட்டயத்து அய்யனார்…