தவெக அரசைக் கவிழ்க்க சதி: மருத்துவர் உள்பட இருவர் கைது – ரூ. 40 லட்சம் பறிமுதல்!
தவெக (TVK) ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்த வழக்கில் மருத்துவர் உள்பட இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தவெக அரசைக் கவிழ்க்க சதி செய்த விவகாரம் […]
தவெக (TVK) ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்த வழக்கில் மருத்துவர் உள்பட இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தவெக அரசைக் கவிழ்க்க சதி செய்த விவகாரம் […]
பெங்களூருவில் உள்ள கேப்ஜெமினி (Capgemini) நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வரும் டேகேரில் (Day care) குழந்தைகள் உடல்ரீதியாக சித்திரவதை செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,
போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த புகாரின் பேரில், திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார்
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் உள்ள புகழ்பெற்ற மலைக்கோவிலில், குரங்குகள் சூழ்ந்ததால் ஏற்பட்ட பீதியில் தவறி விழுந்து 24 வயது புதுப்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிந்தைய வன்முறைச் சம்பவங்கள் அடங்குவதற்குள், மாநில அரசியலை உலுக்கும் விதமாகப் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து
ஜபல்பூர்: மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே நர்மதை ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில், சிறுவன் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இதில் ஒரே குடும்பத்தைச்
எண்ணூரில் இருசக்கர வாகன திருட்டு முயற்சியைத் தடுத்த 47 வயதுப் பெண்ணைக் கத்தியால் குத்திய ஐந்து இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் வாகனத் திருட்டு மற்றும் இளைஞர்கள் குற்றச் செயல்கள் குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது.
சென்னை, எண்ணூர் பகுதியில் பைக்குகளை திருட முயன்ற கும்பலை தடுத்த 47 வயது பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட போலீசார், ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 25 பேர் உயிரிழந்த வழக்கில் முக்கிய குற்றவாளியும் ஆலையின் உரிமையாளருமான ஈஸ்வரி, கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 19 அன்று நடந்த இந்த விபத்து, மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
தேனி மாவட்டம் கம்பம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் இரு தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். தேர்தல் விடுமுறைக்குப் பின் செயல்படத் தொடங்கிய ஆலையின் சேமிப்புக் கிடங்கில் இந்த விபத்து நிகழ்ந்தது.