Crime

தவெக அரசைக் கவிழ்க்க சதி: மருத்துவர் உள்பட இருவர் கைது - ரூ. 40 லட்சம் பறிமுதல்! - tvk logo
Crime, Latest News

தவெக அரசைக் கவிழ்க்க சதி: மருத்துவர் உள்பட இருவர் கைது – ரூ. 40 லட்சம் பறிமுதல்!

தவெக (TVK) ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்த வழக்கில் மருத்துவர் உள்பட இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தவெக அரசைக் கவிழ்க்க சதி செய்த விவகாரம் […]

பெங்களூரு கேப்ஜெமினி டேகேரில் குழந்தைகள் சித்திரவதை: ஒருவர் கைது! - download
Crime, Latest News, National

பெங்களூரு கேப்ஜெமினி டேகேரில் குழந்தைகள் சித்திரவதை: ஒருவர் கைது!

பெங்களூருவில் உள்ள கேப்ஜெமினி (Capgemini) நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வரும் டேகேரில் (Day care) குழந்தைகள் உடல்ரீதியாக சித்திரவதை செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சம்மன்! - download
Latest News, Crime

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சம்மன்!

போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த புகாரின் பேரில், திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார்

கழுகுமலை உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே கொடூரம்: குரங்குகள் சூழ்ந்ததால் பயந்து மலையிலிருந்து கீழே விழுந்த புதுப்பெண் பலி! - Screenshot 2026 06 27 152809
Latest News, Crime, District News

கழுகுமலை உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே கொடூரம்: குரங்குகள் சூழ்ந்ததால் பயந்து மலையிலிருந்து கீழே விழுந்த புதுப்பெண் பலி!

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் உள்ள புகழ்பெற்ற மலைக்கோவிலில், குரங்குகள் சூழ்ந்ததால் ஏற்பட்ட பீதியில் தவறி விழுந்து 24 வயது புதுப்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேற்கு வங்கத்தில் அதிரடி: சுவேந்து அதிகாரியின் உதவியாளர் நடுரோட்டில் சுட்டுக்கொலை - பற்றி எரியும் அரசியல் களம்! - download
Crime, Latest News, National

மேற்கு வங்கத்தில் அதிரடி: சுவேந்து அதிகாரியின் உதவியாளர் நடுரோட்டில் சுட்டுக்கொலை – பற்றி எரியும் அரசியல் களம்!

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிந்தைய வன்முறைச் சம்பவங்கள் அடங்குவதற்குள், மாநில அரசியலை உலுக்கும் விதமாகப் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து

மத்தியப் பிரதேசத்தில் கோர விபத்து: நர்மதை ஆற்றில் படகு கவிழ்ந்து 9 பேர் பலி - 5 பேர் தமிழர்கள் எனத் தகவல்! - Screenshot 2026 05 02 085920
Crime, Most read, National

மத்தியப் பிரதேசத்தில் கோர விபத்து: நர்மதை ஆற்றில் படகு கவிழ்ந்து 9 பேர் பலி – 5 பேர் தமிழர்கள் எனத் தகவல்!

ஜபல்பூர்: மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே நர்மதை ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில், சிறுவன் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இதில் ஒரே குடும்பத்தைச்

எண்ணூரில் வாகனத் திருட்டைத் தடுத்த பெண்ணுக்குக் கத்திக்குத்து: 5 இளைஞர்கள் கைது - download 1
Crime, Most read

எண்ணூரில் வாகனத் திருட்டைத் தடுத்த பெண்ணுக்குக் கத்திக்குத்து: 5 இளைஞர்கள் கைது

எண்ணூரில் இருசக்கர வாகன திருட்டு முயற்சியைத் தடுத்த 47 வயதுப் பெண்ணைக் கத்தியால் குத்திய ஐந்து இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் வாகனத் திருட்டு மற்றும் இளைஞர்கள் குற்றச் செயல்கள் குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது.

எண்ணூரில் பைக் திருடர்களை தடுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து: 5 பேர் கைது - download
News, Crime, District News

எண்ணூரில் பைக் திருடர்களை தடுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து: 5 பேர் கைது

சென்னை, எண்ணூர் பகுதியில் பைக்குகளை திருட முயன்ற கும்பலை தடுத்த 47 வயது பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட போலீசார், ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: முக்கிய குற்றவாளி ஈஸ்வரி கோவையில் கைது - download 1
Crime, Most read

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: முக்கிய குற்றவாளி ஈஸ்வரி கோவையில் கைது

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 25 பேர் உயிரிழந்த வழக்கில் முக்கிய குற்றவாளியும் ஆலையின் உரிமையாளருமான ஈஸ்வரி, கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 19 அன்று நடந்த இந்த விபத்து, மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

கம்பம் பட்டாசு ஆலை வெடிவிபத்து: இரு தொழிலாளர்கள் உடல் சிதறி பலி - download
Crime, Most read

கம்பம் பட்டாசு ஆலை வெடிவிபத்து: இரு தொழிலாளர்கள் உடல் சிதறி பலி

தேனி மாவட்டம் கம்பம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் இரு தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். தேர்தல் விடுமுறைக்குப் பின் செயல்படத் தொடங்கிய ஆலையின் சேமிப்புக் கிடங்கில் இந்த விபத்து நிகழ்ந்தது.

Scroll to Top