தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் இரு மடங்கு அதிகரிப்பு – ஏடிஆர் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் இரு மடங்கு அதிகரிப்பு – ஏடிஆர் அறிக்கை - download

வரவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், 404 வேட்பாளர்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) மற்றும் தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பு (டிஎன்இடபிள்யூ) அறிக்கை தெரிவித்துள்ளது. இது 2021 தேர்தலை விட இரு மடங்கு அதிகம் என்பது கவலைக்குரிய போக்காகும்.