பாவ – புண்ணிய கணக்கரின் திருவிழா: காஞ்சியில் கோலாகலமான சித்ரா பௌர்ணமி!
காஞ்சிபுரத்தின் பழமை வாய்ந்த நெல்லுக்காரத் தெருவில், ஒரு தனிச்சிறப்பு மிக்க ஆலயம் அமைந்திருக்கிறது. தென்னிந்தியாவிலேயே பாவ – புண்ணியங்களை கணக்கெழுதும் சித்ரகுப்த சுவாமிக்கென அமைந்த மிக முக்கியமான […]

